Tuesday, November 9, 2010

0

நாகதம்பிரான்

  • Tuesday, November 9, 2010
  • சுதா (admin)
  • Share
  • அன்பு வணக்கத்திற்குரிய எம் ஊர் உறவுகளே. இந்த சுருக்கமான கட்டுரைக்கு சந்தர்ப்பம் தந்தவர்க்கு முதற்கண் நன்றிகள்.
    எம் ஆலயத்தின் வாசலின் இடப்பக்கத்தில் இருந்து வந்த நாக தம்பிரான் இயற்கை தாக்கத்தின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. திரு கந்தசாமி குடும்பத்தின் உதவியால் அது இப்போது ஆலயத்தின் வாசலின் வலப்பக்கத்திற்கு மாற்றப்படுகிறது. (பழைய சந்நியாசியார் இருந்த இடம்).
    இங்கே இயற்கை தாக்கத்திற்குள்ளான நாக தம்பிரான் படம் இடப்பட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு தினத்தில் வேலைகள் பூர்த்தியடைந்து விடும்.
    ஆக்கம் – திரு. தில்லையம்பலம் (முன்னைய கோயில் தலைவர்)

    0 Responses to “நாகதம்பிரான்”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe