Tuesday, November 9, 2010

0

இன்று நாகதம்பிரான் இடம் மாறினார்.

  • Tuesday, November 9, 2010
  • சுதா (admin)
  • Share
  •                                   முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டது போல் திரு கந்தசாமி அவர்களின் குடும்பத்தால் நீர்மாணிக்கப்பட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று காலை சுபவேளையான 10.00 மணிக்கு சுவாமி இடம்மாற்றப்பட்டார்.
    இதற்கான கட்டுமானப்பணியை திரு குணரட்ணம் மேற் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கீழே…………… நடைபெற்ற வைபவத்துக்கு வந்திருந்தவர்களையும். பொங்கல் நிகழ்வையும் காணலாம் மேலதிக விபரத்திற்கு
    mathisutha56@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். தனிப்பட்ட ரீதியில் தனிப்படம் வேண்டுமானவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

                                                                                                               தகவல் – ம.தி.சுதா

    0 Responses to “இன்று நாகதம்பிரான் இடம் மாறினார்.”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe