Monday, December 20, 2010

0

நினைவு கூறுவோம் - ராசையா செல்வேந்திரன்

  • Monday, December 20, 2010
  • சுதா (admin)
  • Share

  •                   புண்ணியண்ணா என்று எங்கள் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எங்கவூர் இலக்கணாவத்தை உறவான திரு. ராசையா செல்வேந்திரம் அவர்களுக்கு எங்களது இதய அஞ்சலி!!!


            இவர் வயது, பால் வேறுபாடின்றி எல்லோருடனும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகியவர்.
                  எங்கவூரிலிருந்து வெளிநாட்டுக்குப் போன முதலாவது நபர் இவர் ஆகும்.

           இவரைத்தொடர்ந்து பலர் வெளிநாட்டுக்கு போவதிற்கு சகல வழிகளிலும் இவர் உதவியாக இருந்துள்ளார்.

    2004ம் ஆண்டளவில் எங்கவூர் ஆலயத்திற்கு அன்னதான மடம் உருவாகுவதிற்கு இவரே நிதியுதவி அளித்ததாக அறியக் கூடியதாகவுள்ளது.

    மறைந்தும் இவரது நினைவுகள் எங்களது மனங்களில் நிறைந்திருக்க கூடியவாறு பல விடயங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    அண்ணாரின் ஆத்மா சாந்தியிற்காக இறைவனை வேண்டுவோமாக.
    ஓம் சாந்தி!!!

    - மு.லிங்கம்

    0 Responses to “நினைவு கூறுவோம் - ராசையா செல்வேந்திரன்”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe