Wednesday, May 18, 2011
4
ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளின் திருமண நிகழ்வு 18/5/2011
இன்று 18/5/2011 அன்று தாயகத்தில் வாழும் எம் ஊர் உறவான ஜெயசிலனுக்கு பதிவுத்திருமண நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...
இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...
Subscribe to:
Post Comments (Atom)
4 Responses to “ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளின் திருமண நிகழ்வு 18/5/2011”
May 18, 2011 at 5:12 PM
சீலன்,சுகன்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்
May 18, 2011 at 5:46 PM
இருவருக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள்.நீடூழி வாழ்க.
May 18, 2011 at 7:29 PM
வாழ்த்துக்கள் ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளிற்கு..
May 18, 2011 at 11:06 PM
புதிய வாழ்க்கையில் இணைந்திருக்கும் எங்கவூர் உறவான ஜெயசீலன்-சுகன்யா தம்பதிகள் சகலதும் பெற்று இணைந்து மகிழ்வுடன் நீடுழி வாழ்கவென "இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" சார்பிலும்' எனது குடும்பத்தினர் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.
இதைவிட "கற்பகத்தான்" இணையத்தில் பதியப்பட்ட முதல் திருமண வைபவம்(நிகழ்வு) என்ற கெளரவத்தையும் பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி,
மு.லிங்கம்.
Post a Comment