Sunday, May 22, 2011

10

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011

  • Sunday, May 22, 2011
  • சித்தாரா மகேஷ்.
  • Share

  • இன்று காலை இடம்பெற்ற தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....

    இத்தம்பதிகளை சிறப்புடன் வாழ்க வாழ்கவென எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும் கற்பகத் தான் இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
    படங்கள் - தாரா , சுதா

    10 Responses to “தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011”

    மு.லிங்கம் said...
    May 22, 2011 at 4:19 PM

    அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.
    வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...


    சித்தாரா மகேஷ். said...
    May 22, 2011 at 4:25 PM

    வாழ்த்துக்கள் மணமக்களே.அண்ணா நீ எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதடா...


    ம.தி.சுதா said...
    May 22, 2011 at 4:35 PM

    ஏன் நீயெடுத்ததுக்கு என்ன குறை..


    அன்பு நண்பன் said...
    May 22, 2011 at 5:11 PM

    தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளிற்கு வாழ்த்துக்கள்..


    இராஜராஜேஸ்வரி said...
    May 22, 2011 at 6:33 PM

    தம்பதிகள் சிறப்புடன் வாழ்க! வாழ்க!!


    மு.லிங்கம் said...
    May 22, 2011 at 11:30 PM

    "
    சித்தாரா மகேஷ். said...
    வாழ்த்துக்கள் மணமக்களே.அண்ணா நீ எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதடா..."

    "♔ம.தி.சுதா♔ said...
    ஏன் நீயெடுத்ததுக்கு என்ன குறை.."


    அட திருப்பியும் தொடங்கிட்டாங்க....


    ம.தி.சுதா said...
    May 22, 2011 at 11:38 PM

    மைந்தன் said...

    ////அட திருப்பியும் தொடங்கிட்டாங்க..../////

    பொறாமை பொறாமை... இது எங்க குடும்பச் சண்டை பார்த்த கண்ணை மூடணும்... ஹ... ஹ....


    மு.லிங்கம் said...
    May 23, 2011 at 2:35 PM

    அட இதுவும் வீடென்றதை நான் மறந்திட்டனே....வயது போயிட்டுதெல்லே..அதுதான் இதை தெருவென்று நினைத்திட்டன் பாருங்கோ..இனிமேல் உங்க பிரச்சினையிலை நான் நுளையல்லை அதாவது அந்த மூக்கை நுளைக்கல்லை..போதுமா?


    ம.தி.சுதா said...
    May 23, 2011 at 2:39 PM

    ஹ.... ஹ... கண்ணை தானே மூடச் சொன்னேன்.... கையையில்லையே.. கண்ணை மூடி ரைப் பண்ண தெரியாதா அண்ணா ?


    சித்தாரா மகேஷ். said...
    May 24, 2011 at 12:57 AM

    என்ன மாம்ஸ் மருமக்கள் மீது இந்தளவு கோபம் ? நீங்களும் எங்க குடும்பம் தானே வேணுமுண்ணா நீங்களும் கலத்துக்குங்களேன்..


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe