Thursday, June 16, 2011

5

கண்ணீர் அஞ்சலி.- திரு.இளையதம்பி ஆறுமுகம்.- 16.06.2011

  • Thursday, June 16, 2011
  • சித்தாரா மகேஷ்.
  • Share


  • 16.06.2011 இன்று கனடாவில் காலமான எங்கள் ஊர் மூத்த உறவான திரு.இளையதம்பி ஆறுமுகம் அவர்களது ஆத்மா சாந்தியடைய கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம் சார்பாக பிரார்த்திப்பதுடன் அன்னாரினது குடும்பத்தினருடன் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
    .

    5 Responses to “கண்ணீர் அஞ்சலி.- திரு.இளையதம்பி ஆறுமுகம்.- 16.06.2011”

    மு.லிங்கம் said...
    June 16, 2011 at 10:39 PM

    எனது குடும்பத்தினர் சார்பிலும் கண்ணீர் அஞ்சலி!


    சித்தாரா மகேஷ். said...
    June 16, 2011 at 10:43 PM

    அப்பப்பாவின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்.


    குகரூபன் said...
    June 16, 2011 at 10:44 PM

    அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக...


    ம.தி.சுதா said...
    June 17, 2011 at 5:20 AM

    அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போமாக...


    அன்பு நண்பன் said...
    June 17, 2011 at 7:56 AM

    ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக.....


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe