29.08.2011 ஆகிய இன்று மெல்பேர்ன் நகரில் தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் எங்கவூர் உறவான செல்வி விது ரவி அவர்கள் சகலதும் பெற்று மனம்போல் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
1 Responses to “பிறந்த நாள் வாழ்த்து!!!”
August 30, 2011 at 2:21 PM
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
Post a Comment