Friday, September 30, 2011

0

திருப்பணி சபைக்கான வங்கிக் கணக்கு வெளியிடப்பட்டது (30.9.2011)

  • Friday, September 30, 2011
  • ம.தி.சுதா
  • Share

  • எமது ஊர் உறவுகளே வணக்கம் 

    கற்பகத்தான் இணையத் தளமானது எமது ஊரில் இடம் பெற்று வரும் தேர் கட்டுமானப் பணிகள் சம்பந்தமான செய்திகளை தொடர்ந்து பகிரத் தீர்மானித்துள்ளது.

    ஊரின் செய்தித் தளமாகத் தொழிற்பட்டு வந்த இந்தத் தளமானது தேர் கட்டுமானங்கள் சம்பந்தமாக கிடைக்கப் பெறும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்.

    இதற்கு இயக்குனராக இருக்கும் தில்லையம்பலம் சுதாகரனாகிய நான் ஒரு செய்திப் பரிமாற்ற ஊடகமாகவே இருப்பேன்.

    இங்கு வெளியிடப்படும் செய்தியின் கீழ்ப்பகுதியில் அச் செய்திக்குரிய தரப்பின் பெயர் சுட்டிக்காட்டப்படும்.

    தளத்தின் மேற்பகுதியில் காணப்படும் தேர்த் திருப்பணி என்ற தலைப்பைச் சொடுக்குவதன் மூலம் அது சார்ந்த முழுச் செய்திகளையும் நிங்கள் இடையூறுகள் இன்றி அறிந்து கொள்ளலாம்.

    செய்தி (1)
    இன்று ஆலய திருப்பணி சபையால் இத்திருப்பணிக்கான வங்கிக் கணக்கிலக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
    வல்வெட்டித் துறையில் இயங்கும் மக்கள் வங்கிக் கிளையில் இதற்கான கணக்கு திறக்கப்பட்டுள்ளது.

    கணக்கின் பெயர் - கற்பகவிநாயகர் ஆலய திருப்பணி
    கணக்கிலக்கம் - 141200140010231
    வங்கி பெயர்- வல்வெட்டித் துறை மக்கள் வங்கிக் கிளை

    இலக்கணாவத்தையிலிருந்து
    x_3b8fe39b
    x_3b8f121d


    0 Responses to “திருப்பணி சபைக்கான வங்கிக் கணக்கு வெளியிடப்பட்டது (30.9.2011)”

    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe