Monday, September 5, 2011
1
கனடாவில் இனிதே நிறைவேறிய எங்கவூரவை நிகழ்வு!
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் எங்கவூர் உறவான றங்கதாஸ் பாஸ்கரி அவர்களின் புத்திரியான லஷ்கிகாவின்(டLuxsiga) பூப்புனித நீராட்டுவிழா விமர்சையாக நிறைவேறியுள்ளது.
நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதித்து ஆரம்பித்திருந்தாலும் வேறெந்த குறைபாடுகளுமின்றி மகிழ்வுடனும், சிறப்பாகவும் நிறைவேறியுள்ளது.
இந்நிகழ்வின்போது எங்கவூர் உறவுகளை சந்திக்கும் ஒரு அரியவாய்ப்புடன், நல்ல உணவையும் அருந்திய மனத்திருப்தியோடு வீடு திரும்பினோம்.
முக்கியமாக எங்கவூர் உறவுகள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும்போது நேரத்தில் அதிக கவனம் எடுப்பது எல்லோராலும் வரவேற்கத்தக்கதாகவும், நிகழ்ச்சிகள் மேலும்சிறப்பாக சந்தர்ப்பம் இருக்க வாய்ப்புள்ளது.
நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்திற்கு தாமதித்து ஆரம்பித்திருந்தாலும் வேறெந்த குறைபாடுகளுமின்றி மகிழ்வுடனும், சிறப்பாகவும் நிறைவேறியுள்ளது.
இந்நிகழ்வின்போது எங்கவூர் உறவுகளை சந்திக்கும் ஒரு அரியவாய்ப்புடன், நல்ல உணவையும் அருந்திய மனத்திருப்தியோடு வீடு திரும்பினோம்.
முக்கியமாக எங்கவூர் உறவுகள் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும்போது நேரத்தில் அதிக கவனம் எடுப்பது எல்லோராலும் வரவேற்கத்தக்கதாகவும், நிகழ்ச்சிகள் மேலும்சிறப்பாக சந்தர்ப்பம் இருக்க வாய்ப்புள்ளது.
நன்றி,
மு.லிங்கம்.
செப்4,2011.
செப்4,2011.
Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “கனடாவில் இனிதே நிறைவேறிய எங்கவூரவை நிகழ்வு!”
September 5, 2011 at 7:28 AM
வாழ்த்துக்கள்....
Post a Comment