Monday, October 10, 2011
0
தேர்த்திருப்பணியின் பிந்திய களநிலவரம் (10.10.2011)
வணக்கம் உறவுகளே,
எமது ஊர் தேர்த்திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சேய்தி கிடைக்கப் பெற்றிருந்தது. அனைவரும் அருந்த விடயமாகும்.
இன்று ஆலயவழிபாட்டிற்காக சென்ற சமையம் சில முன்னாயத்தங்களைக் காணக் கூடியதாக இருந்தது.
ஆலய முன்றலில் அளவுப்பிரமாணங்களின் அடிப்படையில் கட்டைகள் இறுக்கப்பட்டுள்ளது. இது எதற்கான ஆயத்தம் என உறுதிப்படுத்த முடியவில்லை.
இணைக்கப்பட்டுள்ள படங்களில் அதை நீங்கள் காணலாம்.
இறுதியாக கிடைத்த தகவலின்படி அடுத்த வாரம் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
எமது ஊர் தேர்த்திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சேய்தி கிடைக்கப் பெற்றிருந்தது. அனைவரும் அருந்த விடயமாகும்.
இன்று ஆலயவழிபாட்டிற்காக சென்ற சமையம் சில முன்னாயத்தங்களைக் காணக் கூடியதாக இருந்தது.
ஆலய முன்றலில் அளவுப்பிரமாணங்களின் அடிப்படையில் கட்டைகள் இறுக்கப்பட்டுள்ளது. இது எதற்கான ஆயத்தம் என உறுதிப்படுத்த முடியவில்லை.
இணைக்கப்பட்டுள்ள படங்களில் அதை நீங்கள் காணலாம்.
இறுதியாக கிடைத்த தகவலின்படி அடுத்த வாரம் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தேர்த்திருப்பணியின் பிந்திய களநிலவரம் (10.10.2011)”
Post a Comment