நேற்றைய தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய, எமது ஊரில் தீவிர பற்றுக் கொண்ட மூத்த உறவான திரு செல்வரத்தினம் ராசையா அவர்களுக்கு எமது இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகின்றோம்
1 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - திரு செல்வரத்தினம் ராசையா 14/10/2011”
இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
1 Responses to “பிறந்த நாள் வாழ்த்து - திரு செல்வரத்தினம் ராசையா 14/10/2011”
October 15, 2011 at 7:24 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Post a Comment