எமது ஊர் உறவான திரு சோதிராசா ரமணன் மற்றும் ரமணா தம்பதிகளுக்கு கடந்த 14.10.2011 அன்று இறையருளுடனும் திருநிறைவுடனும் ஆண்மகவு ஒன்று ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
எமது ஊரில் உருவாகும் இந்தப் புதிய வாரிசு பல்கலையும் பெற்று இப்புவிதனில் சிறந்து விளங்க வேண்டுமேன அனைவரும் வாழ்த்தி மகிழ்வோமாகா?
2 Responses to “எமது ஊரின் புதிய ஜனனத்திற்கு ஒரு வரவேற்பு வாழ்த்து (14.10.2011)”
October 18, 2011 at 8:08 PM
வருக வருக.எம்மூருக்கு புதிதாய் வந்த உறவே வருக.வாழ்த்துக்கள் ரமணன் மற்றும் ரமணா.
October 21, 2011 at 1:09 PM
Valthukkal
Post a Comment