யாழ் பல்கலைக்கழகத்தில் Bsc பட்டம் பெற்று எம் எதிர்கால சந்ததிக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும் ராமஜெயம் தர்சனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.
1 Responses to “எம் ஊரின் பெருமை காத்த உறவுக்கான வாழ்த்துப்பதிவு (8.10.2011)”
இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
1 Responses to “எம் ஊரின் பெருமை காத்த உறவுக்கான வாழ்த்துப்பதிவு (8.10.2011)”
October 9, 2011 at 2:04 PM
மனம் நிறைந்த அன்புகளுடன் வாழ்த்துக்கள்......
Post a Comment