எமது ஊர் உறவான திரு காந்தன் மற்றும் சுகந்தி தம்பதிகளுக்கு கடந்த 30.11.2011 அன்று இறையருளுடனும் திருநிறைவுடனும் பெண்மகவு ஒன்று ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
எமது ஊரில் உருவாகும் இந்தப் புதிய வாரிசு பல்கலையும் பெற்று இப்புவிதனில் சிறந்து விளங்க வேண்டுமேன அனைவரும் வாழ்த்தி மகிழ்வோமாகா?
2 Responses to “எமது ஊரின் புதிய ஜனனத்திற்கு ஒரு வரவேற்பு வாழ்த்து (30.11.2011)”
December 22, 2011 at 6:57 AM
3க்கு 9...சிறந்த எதிர்காலம் இருப்பதாக தெரிகிறது...பிள்ளையின் எதிர்காலம் சிறப்புற கற்பக விநயாகர் துணையிருப்பான்.
December 22, 2011 at 6:37 PM
nice kuddyssssssssssssssssssss////////
Post a Comment