Friday, December 30, 2011

2

துயர்பகிர்வு - சண்முகம் கந்தசாமி (படங்கள் இணைப்பு)

  • Friday, December 30, 2011
  • ம.தி.சுதா
  • Share
  •        சண்முகம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும்,அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், ஜெயந்தி - விஜயராஜா(இலங்கை), நளினி - துரைசிங்கம்(பேர்ண்-சுவிஸ்), ஜெயக்குமார்(Raperswil–சுவிஸ்), பிறேம்குமார்(ஜேர்மனி), ராதாகுமார்(மதன்- சுவிஸ்), உதயகுமார்(Raperswil-சுவிஸ்), செல்வகுமார்(கனடா),கஜந்தினி - பாலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

            விஜயராசா, துரைசிங்கம், பிறேமா, மனோன்மணி, உஷா, சந்திரிகா, கவிதா, பாலதீபன் ஆகியோரின் அன்பு மாமனாருமான அமரர் சண்முகம் கந்தசாமி அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற துக்கமான செய்தியை உங்களுடன் பகிர்கின்றோம்.

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை (31.12.11) அன்று காலை 8.30 மணியளவில் ஈமக்கிரியைகள் ஆரம்பிப்பதுடன் அதனைத் தொடர்ந்து எள்ளங்குளம் இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறும் என்பதை அனைத்து உறவுகளுக்கும் அறியத்தருகின்றேன்
    x_3b8fe39b

    2 Responses to “துயர்பகிர்வு - சண்முகம் கந்தசாமி (படங்கள் இணைப்பு)”

    மு.லிங்கம் said...
    December 31, 2011 at 4:03 AM

    இணைப்பிற்கும்,பகிர்வுக்கும் நன்றி.


    சித்தாரா மகேஷ். said...
    December 31, 2011 at 8:19 PM

    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய குடும்பத்தினர் சார்பில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe