கடந்த 03.01.2012 இறைபதம் அடைந்த நேசகுமாரி சிதம்பரநாதன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் குமாரசாமி - நேசமணி அவர்களும் புதல்வியும் சிதம்பரநாதனின் துணைவியாரும். இலக்கியா, கோபிசங்கர், பாணுகா, தர்ணிகா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.
1 Responses to “துயர்பகிர்வு - நேசகுமாரி சிதம்பரநாதன்”
January 16, 2012 at 2:52 AM
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
Post a Comment