Saturday, October 19, 2013

3

நவராத்திரி விழா 2013 - நகைச்சுவை நாடகம் “செவிட்டு வாத்தியார்“

  • Saturday, October 19, 2013
  • சுதா (admin)
  • Share
  • அறிவகம் சனசமூக நிலையமும் சமரபாகு தேவன் குறிச்சி கல்வி மேம்பாட்டுக் குழுவும் இணைந்து நடாத்திய நவராத்திரி விழா 2013 ன் ஒரு தொகுதி நிகழ்வான “செவிட்டு வாத்தியார்“ நகைச்சுவை நாடகத்தின் ஒரு பகுதி காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

    3 Responses to “நவராத்திரி விழா 2013 - நகைச்சுவை நாடகம் “செவிட்டு வாத்தியார்“”

    இராஜ முகுந்தன் said...
    October 19, 2013 at 10:11 AM

    பழைய ஞாபகங்களை மீட்டி விட்டீர்கள் மதி...


    மு.லிங்கம் said...
    October 19, 2013 at 8:30 PM

    ம், நகைச்சுவையுடன் நல்ல ஆரோக்கியமான கருத்துக்களையும் இந்த நாடகத்தின் மூலம் கூறியுள்ளீர்கள்.
    இதில் பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறியே ஆகனும்.
    கனவு பலிப்பதாகவே நம்புகின்றேன், தூர நோக்குடன், சமூக அக்கறையுடன் சுய விளம்பரமின்றி, பொறாமையின்றி, பதவி ஆசையின்றி நாம் யாவரும் ஊருக்காக என்ற பொது சிந்தனையுடன் செயற்பட்டோமானால் அடுத்தவருடத்திற் கிடையில் எங்களது ஊரான இலக்கணாவத்தை தேசிய மட்டத்தில் ஒரு தராதரமான ஊராக உருவாக்கலாம் என்பது எனது கருத்து.
    சிந்திப்போமா? செயற்படுவோமா???
    நன்றி.


    நெற்கொழுதாசன் said...
    October 20, 2013 at 2:46 AM

    சுப்பர் சுதா, மிக நீண்ட நாளின் பின் ஒரு அரங்கு நிகழ்வு. இசைக்குழுவும் இந்திய பாடகர்களும் இனியெம் அரங்குகளுக்கு தேவையில்லை. வளர்க. வாழ்த்துக்கள் சுதா.
    பி.கு :அந்த சம்பள காசு தராதவன் இப்ப மட்டுமில்ல அப்பவும் இப்படித்தான். அவனிடம் பழைய கிளிக் கதையொன்றும் இருக்கும் கேட்டு பாருங்கள் சுதா.


    Post a Comment

    Related Posts Plugin for WordPress, Blogger...

    Subscribe