இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
1 Responses to “தற்பொழுது அறிவகம் சனசமூக நிலையத்தின் முகப்புத்தகம் மீண்டும் செயற்படுகின்றது அதற்கான Link”
November 16, 2015 at 3:30 PM
https://www.facebook.com/profile.php?id=100010614945628
Post a Comment