tag:blogger.com,1999:blog-3622010554996901858.post3721044400556578573..comments2015-11-16T15:30:51.451+05:30Comments on கற்பகத்தான்: கற்பகத்தானின் தேர்த்திருவிழா புகைப்படங்கள் பகுதி - 2சுதா (admin)http://www.blogger.com/profile/06144782493431818720noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3622010554996901858.post-42778743612701544132011-02-02T06:41:51.560+05:302011-02-02T06:41:51.560+05:30கற்பக விநாயகரின் இந்த வருட அதாவது 2011ம் ஆண்டு உற்...கற்பக விநாயகரின் இந்த வருட அதாவது 2011ம் ஆண்டு உற்சவம் உலகெலாம் வாழும் எங்கவூர் உறவுகள் தரிசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.<br />இப்படியான ஒரு சந்தர்ப்பம் அல்லது அருள் கிடைப்பதிற்கு நாங்கள் ஏதாவது ஒரு வகையில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.<br /><br />தாயகத்தில் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தும், புலம்பெயர்ந்த உறவுகளின் நன்மை கருதி எந்தவிதமான சுய நலனையும் எதிர்பார்காது இந்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் உறவுகளிற்கு கைமாறாக நாங்கள் அதாவது இந்த தரிசனத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நாங்கள், அதாவது வசதியான நாடுகளிலை வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்???மு.லிங்கம்https://www.blogger.com/profile/02792393208794352705noreply@blogger.com