திருமணம் இனிதே வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.திருமணம் தொடர்பான படங்களை சுதா அண்ணன் கற்பகத்தானில் இன்று பகிர்வார்.பார்த்து மகிழுங்கள் உறவுகளே.நாங்க நேரிலேயே சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்துவிட்டோம்.nice Creation anna.
இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
6 Responses to “தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமணவாழ்த்துமடல்”
May 22, 2011 at 2:37 PM
திருமணம் இனிதே வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.திருமணம் தொடர்பான படங்களை சுதா அண்ணன் கற்பகத்தானில் இன்று பகிர்வார்.பார்த்து மகிழுங்கள் உறவுகளே.நாங்க நேரிலேயே சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்துவிட்டோம்.nice Creation anna.
May 22, 2011 at 2:43 PM
ஏன் தாரா நழுவப்பாக்கிறியா இன்னும் 10 நிமிடத்தில் தெரியும்..
May 22, 2011 at 3:06 PM
ஆமா நானும் அதைதான் சொன்னேன்.நீங்க இன்று எடுத்த படங்களை பகிரபோறீங்க.நாங்க பார்க்கப் போறோம்.
May 22, 2011 at 4:05 PM
அட இப்ப யார்தான் படத்தை இணைக்கப்போறீங்க? அதை சொல்லுங்க முதலிலை..அப்புறமாக நீங்க சண்டை பிடியுங்க...
May 22, 2011 at 4:20 PM
அண்ணா இணைச்சாச்சு...
May 27, 2011 at 10:58 PM
யாரும் சண்டை பிடிச்சீங்களா?சண்டையா அப்பிடீன்னா என்ன?
Post a Comment