Sunday, October 2, 2011
0
Sutha Mahesh Thillai துசி, லிங்கண்ணா, மனோ அண்ணா தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது நாளை இதற்கான தீர்வு நாமே செய்து காட்டுகிறோம்..
அந்த உரையாடலை பங்கு கொள்வதானால் அருகிலுள்ள தொடுப்பு என்பதன் மேல் சொடுக்கவும் - தொடுப்பு
இளைஞர்கள் ஏற்படுத்திக் காட்டிய மாற்றத்தை புகைப்படத்துடன் காண தொடுப்பில் சொடுப்பவும் - தொடுப்பு
இவற்றை சுட்டிக் காட்டுவதால் என் மீது தங்கள் பார்வை எந்த நோக்கத்தில் விழுகிறதோ தெரியவில்லை ஆனால் ஊர் சார்ந்த நபரில்லாமல் ஒரு வேற்றுப் பிரதேசவாதியாய் இருந்து சிந்தித்துப்பாருங்கள் இது சரியா? தவறா எனப் புரியும்.
இலக்கணாவத்தையிலிருந்து
www.mathisutha.com
ஆலய வீதி தொடர்பான ஒரு ஆய்வு (2.10.2011)
ஊர் உறவுகளுக்கு வணக்கம்..
தேர்த்திருப்பணி சம்பந்தமான விடயங்களில் எழுந்துள்ள புதிய கேள்வி ஒன்றை கண்ணுற்றேன்.
ஆலய சுற்றுப்புறத்தின் தள நிலமைகள் பற்றி குழும நிர்வாகியிடம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
எமது ஊரின் சில செயற்பாடுகள் ஆனது தூர நோக்கற்ற எண்ணங்களை ஆரம்பத்திலேயே சிந்திக்காமல் போனமையினால் தான் இன்று இதுவரை வந்திருக்கிறது உதாரணத்திற்கு கொடித்தம்ப கோயிலாக மாற்றியமை, காணிகள் விற்றமை என பல காரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.
அதே நிலமைக்கு இனியும் இடம் வைப்பது ஊர்ஜிதமல்ல.. இதைச் சுட்டிக் காட்டுவதற்கான பிரதான காரணம் இன்னும் ஓரிரு வருடத்தில் ஊரில் ஆளணிப் பற்றாக்குறை தீவிரமாக ஏற்படும். அப்போது அங்கே வார்த்தைகளும் அதைச் சொல்லும் உதரங்களும் குறிப்பிட்ட செயற்திட்டத்தை செயற்படுத்த முடியாமல் போய்விடும்.
இங்கே கீழே ஒரு தொடுப்புத் தரப்பட்டுள்ளது அதில் சென்று ஆலய வீதி மழைகாலத்தில் எப்படி மாறுகிறது என்பதையும் இன்னும் 10 வருடத்தில் இங்கே ஆறு ஓடும் சாத்தியக் கூறு இருப்பதையும் காணலாம்.
இது சம்பந்தமாக மூஞ்சிப்புத்தகத்தில் மண்ணரிப்பை ஆலமரத்துடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தேன். அங்கே நடந்த உரையாடலில் ஆக்க பூர்வமான முடிவொன்று எடுக்க வேண்டிய தேவையிருந்ததால் அதன் அடியில் 24 ம் திகதி இட்ட கருத்துரையின் படி 27 ம்திகதி ஊரின் இளைஞர்கள் திரண்டு (ஆயிரம் இரண்டாயிரம் பேரல்ல நான்கைந்து பேர் தான்) தற்காலிகத் தீர்வு கண்டோம்.
Sutha Mahesh Thillai துசி, லிங்கண்ணா, மனோ அண்ணா தங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது நாளை இதற்கான தீர்வு நாமே செய்து காட்டுகிறோம்..
September 24, 2010 at 8:04pm · · 1 person
அந்த உரையாடலை பங்கு கொள்வதானால் அருகிலுள்ள தொடுப்பு என்பதன் மேல் சொடுக்கவும் - தொடுப்பு
இலக்கணாவத்தை கிராமத்தில் ஒரு சில நாட்களுக்குள் மண்ணரிப்பால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் லிங்கண்ணாவின் புகைப்படத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. தற்போதைய படம் கைப்பேசியில் எடுக்கப்பட்டதால் தெளிவில்லை. இது சம்மந்தமாக கிராம உறவுகளின் கருத்தை எதிர் பார்க்கிறேன். இடுகைகள் மட்டும் இட்டுவிட்டு நேரமில்லை என ஒழித்து நிற்கும் ஒரு சிலரின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். please.. all of the people are signifigate this both photo — with Linga Muthu, Madhu Vaigunthan, Anjalika Mathu and இது சரிந்திருக்கவில்லை. |
இளைஞர்கள் ஏற்படுத்திக் காட்டிய மாற்றத்தை புகைப்படத்துடன் காண தொடுப்பில் சொடுப்பவும் - தொடுப்பு
இவற்றை சுட்டிக் காட்டுவதால் என் மீது தங்கள் பார்வை எந்த நோக்கத்தில் விழுகிறதோ தெரியவில்லை ஆனால் ஊர் சார்ந்த நபரில்லாமல் ஒரு வேற்றுப் பிரதேசவாதியாய் இருந்து சிந்தித்துப்பாருங்கள் இது சரியா? தவறா எனப் புரியும்.
இலக்கணாவத்தையிலிருந்து
www.mathisutha.com
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ஆலய வீதி தொடர்பான ஒரு ஆய்வு (2.10.2011)”
Post a Comment