இன்று காலை இடம்பெற்ற தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....
இத்தம்பதிகளை சிறப்புடன் வாழ்க வாழ்கவென எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும் கற்பகத் தான் இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம். படங்கள் - தாரா , சுதா
10 Responses to “தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011”
அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம். வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...
அட இதுவும் வீடென்றதை நான் மறந்திட்டனே....வயது போயிட்டுதெல்லே..அதுதான் இதை தெருவென்று நினைத்திட்டன் பாருங்கோ..இனிமேல் உங்க பிரச்சினையிலை நான் நுளையல்லை அதாவது அந்த மூக்கை நுளைக்கல்லை..போதுமா?
இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
10 Responses to “தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011”
May 22, 2011 at 4:19 PM
அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.
வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...
May 22, 2011 at 4:25 PM
வாழ்த்துக்கள் மணமக்களே.அண்ணா நீ எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதடா...
May 22, 2011 at 4:35 PM
ஏன் நீயெடுத்ததுக்கு என்ன குறை..
May 22, 2011 at 5:11 PM
தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளிற்கு வாழ்த்துக்கள்..
May 22, 2011 at 6:33 PM
தம்பதிகள் சிறப்புடன் வாழ்க! வாழ்க!!
May 22, 2011 at 11:30 PM
"
சித்தாரா மகேஷ். said...
வாழ்த்துக்கள் மணமக்களே.அண்ணா நீ எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதடா..."
"♔ம.தி.சுதா♔ said...
ஏன் நீயெடுத்ததுக்கு என்ன குறை.."
அட திருப்பியும் தொடங்கிட்டாங்க....
May 22, 2011 at 11:38 PM
மைந்தன் said...
////அட திருப்பியும் தொடங்கிட்டாங்க..../////
பொறாமை பொறாமை... இது எங்க குடும்பச் சண்டை பார்த்த கண்ணை மூடணும்... ஹ... ஹ....
May 23, 2011 at 2:35 PM
அட இதுவும் வீடென்றதை நான் மறந்திட்டனே....வயது போயிட்டுதெல்லே..அதுதான் இதை தெருவென்று நினைத்திட்டன் பாருங்கோ..இனிமேல் உங்க பிரச்சினையிலை நான் நுளையல்லை அதாவது அந்த மூக்கை நுளைக்கல்லை..போதுமா?
May 23, 2011 at 2:39 PM
ஹ.... ஹ... கண்ணை தானே மூடச் சொன்னேன்.... கையையில்லையே.. கண்ணை மூடி ரைப் பண்ண தெரியாதா அண்ணா ?
May 24, 2011 at 12:57 AM
என்ன மாம்ஸ் மருமக்கள் மீது இந்தளவு கோபம் ? நீங்களும் எங்க குடும்பம் தானே வேணுமுண்ணா நீங்களும் கலத்துக்குங்களேன்..
Post a Comment