இத் தளமானது யாழ் மாவட்டத்தில் உள்ள, சங்கிலியனின் தளபதிகளில் ஒருவனான சமரபாகு தேவன் என்பவனது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சமரபாகு தேவன் குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள கற்பகப் பிள்ளையார் என்ற ஆலயம் தொடர்பான தளமாகும். இவ் ஊரானது காலப் போக்கில் மாறல்அடைந்து தற்போது இலக்கணாவத்தை என அழைக்கப்படுகிறது.
2 Responses to “ஆறுமுகத்தின் அழியாத முகம் (காணொளி கோப்பின் தொகுப்பு)”
July 16, 2011 at 3:59 PM
பாராட்டுக்கள் தம்பியவை!.
July 18, 2011 at 7:38 AM
குறைந்த மட்டுப்படுத்தபட்ட தொழில் நுட்பத்திலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro..
Post a Comment