Wednesday, November 30, 2011
0
தேர்க் கொடகைக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் (30ஃ11ஃ2011)
தேர்த்திருப்பணி சபையின் அறிவிப்பு -
மழைகாரணமாகத் தடைப்பட்டிருந்த தேர்த்திருப்பணியானது தற்போது மிகத் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது கொட்டகைக்கு எதரிகாலத்தில் தடங்கல் ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தால் கிளை மட்டும் நீக்குவதென முடிவெடுக்கப்பட்டிருந்த அரசமரமானது முற்று முழுதாக அகற்றப்பட்டுள்ளது.
(படத்தின் மேல தங்கள் சுட்டியை நகர்த்துவதன் மூலம் உருப்பெருத்த படத்தை பார்த்து ரசிக்கலாம்)
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தேர்க் கொடகைக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம் (30ஃ11ஃ2011)”
Post a Comment