எமது ஊர் உறவான திரு திருமதி நிவாதரன் தம்பதிகளுக்கு கடந்த 17.01.2012 அன்று இறையருளுடனும் திருநிறைவுடனும் பெண்மகவு ஒன்று ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தப் புதிய வாரிசு பல்கலையும் பெற்று இப்புவிதனில் சிறந்து விளங்க வேண்டுமேன அனைவரும் வாழ்த்தி மகிழ்வோமாகா?
2 Responses to “ஊரின் புதிய ஜனனத்திற்கொரு வாழ்த்து (17.1.2012) (காணொளி இணைப்பு)”
January 21, 2012 at 4:48 PM
பூமியில் உதித்திருக்கும் புதிய உறவிற்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நவீன உலகத்திற்கு இசைந்து பல சாதனைகளை படைத்து, சகல பாக்கியங்களும் பெற்று பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
January 22, 2012 at 8:24 PM
புதிதாய் பிறந்த இம்மழலை சீரும் சிறப்போடும் வாழ என் வாழ்த்துக்கள்.
Post a Comment